• Sat. May 22nd, 2021
செய்திகள்

மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பு!!

ByADMIN

May 22, 2021

தமிழகத்தில் கொரோனா தொற்று இன்னும் குறையாத பட்சத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் முதல் எவ்வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Tamil Nadu reports highest single-day spike in Covid-19 cases, tally nears 60,000 | Latest News India - Hindustan Times

Lockdown:

ஏற்கனவே கடந்த 10 தேதியில் இருந்து தமிழகத்தில் ஊரடங்கு பின்பற்றபட்டு வருகிறது. அது வருகிற 24 தேதி முடியும் தருவாயில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு தமிழக அரசு அதிகரித்து உள்ளது.

எவை எவை இயங்கும்:

GST to make foodgrains, milk, vegetables cheaper by up to 5%

நாளை மட்டும் தளர்வுகள் வழங்கப்படும் என்றும், இன்று இரவு 9 மணி வரையும் நாளை காலை 9 மணி முதல் 6 மணி வரை அணைத்து கடைகளும் திறந்து இருக்க அனுமதி அளிக்கப்படும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

  • மருந்து கடைகள் மற்றும் பால் இவற்றிக்கு அனுமதி உண்டு.
  • மேலும் மக்களுக்கு வேண்டிய காய்கறிகளை தமிழக அரசே தோட்டக்கலையின் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வழங்கப்படும்.
  • உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையும் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரையும் மலை 6 மணி முதல் 9 மணி வரையும் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • Zomoto மற்றும் Swiggy போன்றவற்றிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • சரக்கு வாகனங்கள் செல்ல மற்றும் அத்தியாவச வண்டிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தளர்வுகளற்ற ஊரடங்கு தமிழகத்திற்கு தேவையான ஒன்றே என்று இன்று நடைபெற்ற அணைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.


ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *