• Sat. May 22nd, 2021
அரசியல்

சங்கிகளுக்கு மாட்டு மூத்திரம் குடிச்சி பைத்தியம் பிடிச்சிருக்கு – கிழித்தெடுத்த பி.டி.ஆர். தியாகராஜன்

ByADMIN

May 21, 2021

Tamil Nadu's Finance Minister vs Jaggi Vasudev – the 'Temple War' on Twitter | Deccan Herald

சிறிது நாட்களுக்கு முன் திமுக எம்.எல்.ஏ பி.டி.ஆர். தியாகராஜன். அவர்கள் ஈஷா யோகா மையத்தை நடத்தும் ஜாக்கி வாசுதேவ் அவர்கள் மேல் விசாரணை நடத்தப்படும் என்று கூறியிருந்தார். பின்னர் அப்படியே அந்தர் பல்டி அடித்தார். அவர் மீது வழக்கு போடும் அவசியமில்லை எனக்கு . அவர் விசயத்தில் நான் தலையிட போவதில்லை என்று.

Unlike a politician: On Dr.Palanivel Thiagarajan - The Hindu

ஆனால் அந்தர் பல்டி அடித்த பிறகும் அதை பாஜகவினர் விடுவதாக இல்லை, பி.டி.ஆர். தியாகராஜன் அவர்களுக்கு குடியுரிமை அதிகாரம் இல்லை என்றும் , அவர் இந்தியா குடியுரிமையை சரண்டர் செய்துவிட்டு, வெளிநாட்டு குடியுரிமை பெற்றுவிட்டார். அதாவது OCI (OVERSEASE CITIZEN OF INDIA ) குடியுரிமை பெற்றவர். அவர் தேர்தலில் போட்டியிருக்க கூடாது. அவர் வெற்றி பெற்றது செல்லாது எனவும், அதை நிரூபித்தால் அவருக்கு 5 வருட சிறைத்தண்டனை பெற வேண்டியதிருக்கும், அவர் இந்த மண்ணில் வாழ தகுதியற்றவர், நாடு கூட கடத்தலாம் எனகூறிவந்தனர். H. ராஜா அவர்கள் கூட பி.டி.ஆர். தியாகராஜன்.அவரது பின்புலம் ஆராயப்படும் என கூறியது குறிப்பிட தக்கது.

நிர்வாகத் திறனற்ற ஆட்சியால் வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 23,500 கோடியாக உயர்வு” : பழனிவேல் தியாகராஜன் MLA

இதனால் பி.டி.ஆர். தியாகராஜன். தனது வலைதள பக்கமான ட்விட்டர் பக்கத்தில்
” இந்த மாட்டு மூத்திரம் குடிச்சு இவங்களுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு எனவும், OCI வாக்களிக்க முடியாது விஞ்ஞானி எனவும், இவர்களது வரம்பற்ற முட்டாள்தனம் சிரித்துக்கொண்டே தரையில் உருளவேண்டியதுதான்” என பதிவேற்றிருந்தார்.

ஈஷா யோகா மையத்தை நடத்தும் ஜாக்கி வாசுதேவ் ” இந்து கோவில்களை அறநிலையத்துறை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறியதற்கு அவர்மேல் பல குற்றசாட்டுகள் இருக்கிறது அது விசாரிக்கப்படும் என்று பி.டி.ஆர். தியாகராஜன். சொன்னதிலிருந்து ஆரம்பித்த யுத்தமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *