• Sun. May 23rd, 2021
அரசியல்

வெறிபிடித்த நாய் கேட்கும் கேள்விக்கெல்லாம் பதில் கூற முடியாது – ராஜா மீது அமைச்சர் பாய்ச்சல்!!

ByADMIN

May 22, 2021

கடந்த ஒரு வாரமாகவே H ராஜாவுக்கும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும் இடையே வார்த்தை மோதல் நடந்து கொண்டிருக்கிறது. அமைச்சர் ஈஷா வை பற்றி கருத்து கூற அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் H ராஜா அவரெல்லாம் சத்துகுரு பற்றி பேச தகுதியே இல்லை. அவர் வெளிநாட்டில் உள்ள பெண்ணை திருமணம் செய்துள்ளார். வெளிநாட்டு சென்று படித்துள்ளார். அவர் தமிழனே இல்லை என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டினார்.

Sumathi on Twitter: "P. T. R. Palanivel Thiagarajan one of the most qualified politicians in India and member of TN Legislative Assembly (Madurai Central)The Minister for Finance and Human Resources Management for

இன்று அதற்கு பதில் கூறுமாறு பேட்டியாளர்கள் அவரிடம் பதில் கேட்டனர். அதற்கு அமைச்சர்,”தயவுசெய்து நீங்க மனிதர் பேசுகிற தகுதியுள்ள மனிதன் பேசுகிற எதாவது கருத்து விமர்சனம் கோரிக்கை சொல்லுங்கள் நான் பதில் சொல்லுகிறேன். வெறி பிடித்த நாய் கொலைச்சதுக்கெல்லாம் என்ட கேட்டீங்கன்னா நான் தமிழ்நாட்டின் அமைச்சர் எதுக்கு பதில் சொல்றது எதுக்கு பதில் சொல்லமுடியாதுனு எனக்கே தெர்லனா நான் எப்படி பணியாற்றுவது. இந்த மாரி நாய் குலைகிறதுக்கெல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன்” என்று கூறினார்.


ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *