• Thu. May 20th, 2021
Tamilnadu

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகை நயன்தாரா!!

ByADMIN

May 19, 2021

தமிழ்நாட்டில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்வதுதான் ஒரே தீர்வு என்று பலரும் கூறிவரும் நிலையில் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

Nayanthara and Vignesh Shivan Not Covid-19 Positive, Director Quashes False Reports

மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் 30000 க்கும் அதிகமான பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவர்களும் சுகாதாரத்துறை அமைச்சரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதுதான் ஒரே தேர்வு கொரோனவிலிருந்து தப்பிக்க என்று கூறி வருகின்றனர். ஆனால் பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அச்சம் தெரிவிக்கின்றனர்.

4.32 lakh railways staff vaccinated so far | India News,The Indian Express

இந்நிலையில் இதே போல பிரபலங்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் பொது அவரது ரசிகர்கள் மற்றும் மக்கள் பயமில்லாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன் வருவார். நடிகை நயன்தாராவிற்கு தமிழ்நாட்டில் அநேக ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் இதைப்பார்த்து தடுப்பூசி போடு கொள்ள முன் வர வேண்டும்.

TN health minister's number posted as COVID-19 emergency contact, GCC flags it as fake | The News Minute

நாளையிலுருந்து தமிழ்நாட்டில் 5 கோடி தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கும் என்று தமிழக நலவாழ்வுத் துறை அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்து உள்ளார். இந்நிலையில் 18 வயதிலிருந்து 45 வயது வரைக்கும் தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்க இருக்கிறது.


ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *