4 மாவட்டங்களில் மும்மடங்கு ஊரடங்கு: கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை!!


Kerala lockdown extended till May 23, triple lockdown in four districts | The News Minute

கேரளா மாநிலத்தில் நான்கு மாவட்டங்களில் கொரோனா பரவலை தடுக்க மும்மடங்கு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் மட்டும் மும்மடங்கு ஊரடங்கு அமுலுக்கு வந்தது.

  • அதன் அடிப்படையில் எர்ணாகுளம், திருச்சூர், திருவனந்தபுரம் மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நேற்றிரவு முதல் இவுரடங்கு அமலுக்கு வந்தது.
  • அப்பகுதியில் மாளிகைப் பொருட்கள்கள், காய்கறி, உணவுப்பொருட்கள், பழங்கள், பால், இறைச்சி, மீன், கால்நடை தீவனங்கள் விற்கும் கடைகள் மற்றும் பேக்கரிகள் ஒருநாள் விட்டு ஒருநாள் மதியம் 12 மணி வரை திறந்து வைக்கலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த மாவட்டங்களுக்குள் உள்ளே செல்ல மற்றும் வெளியே செல்ல அரசின் இணையத்தில் இ பதிவு பெற வேண்டும்.
  • அதேபோல் செய்தியாளர்கள் இந்த மாவட்டங்களுக்கு செல்ல காவல்துறையிடம் சிறப்பு அட்டைப் பெற வேண்டும்.

இந்த நான்கு மாவட்டங்களில் எல்லா எல்லைகளும் மூடப்பட்டு அணைத்து இடத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வாகனங்களில் தேவையில்லாமல் சுற்றி திரிபவர்களை கண்காணிக்க எல்லைகளில் அதிக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Tags: kerala lockdown 2021, kerala lockdown again, kerala lockdown announcement, kerala lockdown april 2021, kerala lockdown area, kerala lockdown date, kerala lockdown extension, kerala lockdown news, kerala lockdown news today, kerala lockdown rules, kerala lockdown update

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: