• Sat. May 22nd, 2021

சிவ கார்த்திகேயன் அப்பாவை கொன்றது இவர் தான்? H ராஜா பரபரப்பு புகார்!! ரசிகர்கள் எரிச்சல்!!

ByADMIN

May 22, 2021

முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவ கார்த்திகேயன் தன்னுடைய கேரியரை டிவியில் மூலமாக ஆரம்பித்தார். படிப்படியாக முன்னேறி தற்போது முன்னணி நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என்று பலதுறைகளில் வளர்ந்து வந்துள்ளார்.

H.Raja's Controversial Statement About The Demise Of Sivakarthikeyan's Father Shocked Fans !! | Chennai Memes

இந்நிலையில் H ராஜா சமீபத்தில் பேட்டி ஒன்றுக்கு பதிலளித்தவர் சிவ கார்த்திகேயன் அப்பா ஜெயிலர் ஜெயப்ரகாஹ் என்றும் அவரை கொன்றது தற்போது பாபநாசம் எம் எல் ஏ தான் என்றும், அவருடைய மகன் தான் சிவ கார்த்திகேயன் என்றும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

Sivakarthikeyan | Zee News

அவரது ரசிகர்கள் இதை கேள்விப்பட்டு மிகவும் எரிச்சல் அடைந்துள்ளனர். சிவகார்த்திகேயனின் தந்தை ஒரு போலீஸ் அதிகரித்தான் என்றும் அவரது பெயர் தாஸ் என்றும் H ராஜா சொல்லுவது முற்றிலும் தவறான தகவல் என்றும் கூறினார். இந்நிலையில் சிவா அப்பாவை பற்றி தவறான தகவலை தெரிவிக்கிறார் என்று எரிச்சல் அடைந்தனர்.

சிவகார்த்திகேயனின் நடிப்பில் டாக்டர் மற்றும் அயலான் படங்கள் முடித்து திரைக்கு வர ரெடி ஆகி உள்ளது. கொரோனா காரணமாக அவற்றின் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது.

மேலும் பல அப்டேட்களுக்கு :timestamil.in


ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *