• Fri. May 21st, 2021
செய்திகள்

வீட்டில் இருப்பவர்களுக்கு மத்தியஅரசு அறிவித்த 50,000 ரூபாய் பரிசு!!

ByADMIN

May 20, 2021

Rupee today falls sharply against the US dollar: 5 things to know

வீட்டில் இருந்தே 50000 ரூபாய் வெல்ல ஒரு அறிய வாய்ப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த கொரோனா சூழ்நிலையில் அனைவரும் வீட்டில் இருந்து பணிபுரியும் சூழ்நிலையும் மற்றும் பலருக்கு வேலைவாய்ப்பில்லாமலும், பணமில்லாத சூழ்நிலையும் நிலவிவருகிறது. இத்தகைய சூழ்நிலையில் ஒரு பரிசுத்தொகையை மத்திய அரசு அறிவித்துள்ளது.

Logo Creator

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய திட்டமான ஒரே நேஷன் ஒரே ரேஷன் திட்டத்திற்கு லோகோவை செய்து தருபவர்களுக்கு 50 ஆயிரம் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. இந்த பரிசு வழங்கும் தொகையை பற்றி மை கோவ் இந்தியா என்கிற ட்விட்டர் தளத்தில் அறிவித்துள்ளது.

One Nation-One Ration Card to be implemented in These 20 States from June 1: Paswan

அதன் படி முதல் பரிசு பெறுபவருக்கு ரூபாய் 50 ஆயிரமும் மற்றும் e சான்றிதழும், அடுத்து இரண்டு பரிசு பெறுபவருக்கு ஆறுதல் பரிசும் வழங்க படும் என தெரிவித்துள்ளது. mygovt.in என்கிற இணையதளத்துக்கு சென்று நீங்கள் செய்த லோகோவை JPEG, BMP or Tiff என்கிற format லும் 600dpi Resolution இல் பதிவேற்றவேண்டும்.

லோகோவை ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது. எனவே லோகோவை செய்து வெற்றி பெறுங்கள் 50,000 ரூபாய் பெறுங்கள் !!

timestamil.in


ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *