புதையல் இருப்பதாக நம்பி 80 அடி ஆழம் குழி தோண்டியவர்கள்!!கடைசியில் என்ன கிடைத்தது தெரியுமா?


Tunnel works to begin in Seshachalam hills

திருப்பதி சேஷாசலம் மலையில் புதையல் இருக்கு என்று நம்பி 80 அடி கிழித்தோண்டியவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். திருப்பதி மங்களம் பகுதியை சேர்ந்தவர் மக்கு நாயுடு என்பவர். இவர் ஐந்து கூலி தொழிலாளிகளை வைத்து சேஷாசலம் மலையை தோண்ட ஆரம்பித்தார். அந்த மலையில் புதையல் இருக்கு என்று யாரோ ஒருவர் சொல்ல அதை நம்பிய மக்கு நாயுடு ஐந்து பேரை ரெடி பண்ணி சேஷாசலம் மலையை தோண்ட ஆரம்பித்தார்.

நெல்லூரை சேர்ந்த சாமியார் ஒருவர் சேஷாசலம் மலையில் புதையல் உள்ளது என கூறியுள்ளார். இதை நம்பிய மக்கு நாயுடு கடந்த வருடமாக இந்த மலையை தோண்டியுள்ளார். இறுதியில் போலீசாருக்கு தகவல் கிடைக்க அந்த இடத்திற்கு வந்து 6 பேரையும் கைது செய்தது. மேலும் யார் அந்த சாமியார் என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

திருப்பதி தேவஸ்தானம் பொறுப்பில் இருக்கும் இந்த மலையில் கடந்த ஓரண்டாக மலையை குடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Tags: seshasalam, seshasalam hilss, tirupati seshasalam hills

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: