தமிழகத்தில் கொரோனா தொற்று 30000 த்தை கடந்தது!!

Share

நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. இன்றைய மொத்த தொற்று 30355. ஒரேநாளில் கொரோனா தொற்றின் மரணம் 290 கடந்துள்ளது. தமிழகத்தில் புதிய உச்ச்சதை எட்டியுள்ள கொரோனா தொற்று மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Nadu reports over 4,000 new Covid-19 cases for third straight day, tally rises to 1,07,001

சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் 7564 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் மற்றும் ஆக்ஸிஜன் அளவு குறைந்து வருகிறது.

Tamil Nadu Chennai Coronavirus September 4, 5 Highlights: State tally crosses 4.5 lakh with 5976 fresh cases; Chennai records 992 cases | Cities News,The Indian Express

கடந்த 10 தேதி முதல் முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் அமலில் உள்ள நிலையில் தொற்று பாதிப்பு இன்னும் குறையாமல் உள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறும் போது 14 நாட்கள் முடிவில் தான் இதனுடைய விவரம் தெரியவரும் என்று கூறினர்.


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: